இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tnpsc #Tamil# literature #தமிழ் இலக்கியம் #கலம்பகம் #96 #சிற்றிலக்கியம்

படம்
கலம்பகம் பொதுத்தமிழ் - இலக்கியம் நந்திக்கலம்பகம் 🌾 நந்திவர்மனின் பெருமையை போற்றும் நூலாக இந்நூல் திகழ்கிறது. 🌾 பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது. https://youtube.com/@dhiviksha703?si=Nw6dK7o0V2pgPSa9 click here:  🌾 இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. 🌾 கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. 🌾 பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும். 🌾 கலம் + பகம் = கலம்பகம். கலம்-பன்னிரண்டு, பகம்-ஆறு. பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர். Watch here: https://youtube.com/@dhiviksha703?si=Nw6dK7o0V2pgPSa9com 🌾 கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர். 🌾 இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப் பெறவில்லை. பதினெட்டு உறுப்புகள் : 🌾 புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண்,கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம். சிறந்த தொடர் : 'ம...

பொது அறிவு GK

1.இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? விடை: ஞானபீட விருது 2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? விடை: ஐரோப்பா 3. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது? விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா) 4. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் விடை : லாலா லஜபதிராய் 5. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது? விடை: ஆரியபட்டா 6. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன? விடை: அக்னி 7. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது? விடை: இங்கிலாந்து 8. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது? விடை: பூம்புகார் 9. தென் இந்தியாவின்  மான்செஸ்டர் எனப்படுவது? விடை: கோயமுத்தூர் 10. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் விடை: மெலானின்