ஐம்பெருங்காப்பியங்கள்
🌾 ஐம்பெருங் காப்பியங்கள் பற்றிய சில தகவல்கள்:- 🌾
1. சிலப்பதிகாரம்:-
✔️இயற்றியவர் - இளங்கோவடிகள்
✔️ சமயம் - சமண சமயம்
✔️ காண்டங்கள் - 3
✔️ காதைகள் - 30
✔️புகார் காண்டம் - 10 காதை
✔️மதுரை காண்டம் - 13 காதை
✔️ வஞ்சி காண்டம் - 7 காதை
🔴 வேறுபெயர்கள் -
முத்தமிழ் காப்பியம், வரலாற்று காப்பியம், தேசிய காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமை காப்பியம், மூவேந்தர் காப்பியம், சிலம்பு,
புரட்சிக்காப்பியம்,
செந்தமிழ் காப்பியம்
✔️தமிழில் தோன்றிய முதல் காப்பியம்
2. மணிமேகலை:-
✔️ இயற்றியவர் - சீத்தலைச்சாத்தனார்
✔️ சமயம் - புத்த சமயம்
✔️ காதைகள் - 30
🔴 வேறுபெயர்கள் :
முதல் சமய காப்பியம், மணிமேகலை துறவு,
பெளத்த காப்பியம், சீர்திருத்த காப்பியம், துறவு நூல், அறக்காப்பியம்
✔️தமிழில் தோன்றிய இரண்டாவது காப்பியம்
3. சீவகசிந்தாமணி:-
✔️ இயற்றியவர் - திருதக்கதேவர்
✔️ சமயம் - சமண சமயம்
✔️ இலம்பகங்கள் - 13
✔️ பாடல்கள் - 3145
🔴 வேறுபெயர்கள்-
மணநூல், முடிப்பொருள் தொடர் திசை செய்யுள், காம நூல், முக்தி நூல்
✔️ விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
4. குண்டலகேசி :-
✔️ இயற்றியவர் - நாதகுத்தனார்
✔️ சமயம் - புத்த சமயம்
🔴 வேறுபெயர்- அகலகவி
5.வளையாபதி :-
✔️ இயற்றியவர் - தெரியவில்லை
✔️ சமயம் - சமண சமயம்
✔️ பாடல்கள் - 70 கிடைக்கப் பெற்றவை மட்டும்
✔️ மடலேறுதல் பற்றிக் கூறும் நூல்
✔️ நவகோடி நாராயணன் பற்றிக் கூறும் நூல்
கருத்துகள்
கருத்துரையிடுக