வாழ்க்கை
# வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம் ஆனால் வாசம் இல்லை.
# வாசமுள்ள மல்லிக்கோ ஆயுள் குறைவு.
# கொம்புல்ல மானுக்கோ வீரமில்லை.
# வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை.
# கருங்குயிலுக்கு தோகை இல்லை.
# தோகை உள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை.
# நீருக்கு நிறம் இல்லை,
# நெருப்புக்கு ஈரம் இல்லை,
# கதிரவனுக்கு நிழல் இல்லை,
# காற்றுக்கு உருவமில்லை.
ஆக
# அது இருந்தால் இது இல்லை.
# இது இருந்தால் அது இல்லை.
# ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன்.
# ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான்.
#எவர் வாழ்விலும் நிறைவில்லை,
#எவர் வாழ்விலும் குறைவுமில்லை.
## நிறை குறை நிறைந்ததே மனித வாழ்க்கை.#
கருத்துகள்
கருத்துரையிடுக