# வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம் ஆனால் வாசம் இல்லை. # வாசமுள்ள மல்லிக்கோ ஆயுள் குறைவு. # கொம்புல்ல மானுக்கோ வீரமில்லை. # வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை. # கருங்குயிலுக்கு தோகை இல்லை. # தோகை உள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை. # நீருக்கு நிறம் இல்லை, # நெருப்புக்கு ஈரம் இல்லை, # கதிரவனுக்கு நிழல் இல்லை, # காற்றுக்கு உருவமில்லை. ஆக # அது இருந்தால் இது இல்லை. # இது இருந்தால் அது இல்லை. # ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன். # ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான். #எவர் வாழ்விலும் நிறைவில்லை, #எவர் வாழ்விலும் குறைவுமில்லை. ## நிறை குறை நிறைந்ததே மனித வாழ்க்கை.#