அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் # TNPSC # Group 4# VAO Exam materials
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் அடைமொழி நூல்கள் இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை இயற்கை வாழ்வு இல்லம் - திருக்குறள் இயற்கை தவம் - சிந்தாமணி இயற்கை அன்பு - பெரியபுராணம் இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம் இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் - [இரட்டைக் காப்பியங்கள்] சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இயற்கை இறையுறையுள் - தேவாரம்,திருவாசகம், திருவாய்மொழிகள் கூத்தராற்றுப்படை - மலைபடுகடாம் தமிழ் கருவூலம் - புறநானூறு வேளாண் வேதம் - நாலடியார் திராவிட வேதம் - திருவாய்மொழி வைணவர்களின் - தமிழ் வேதம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் புறம் ,புறப்பாட்டு - புறநானூறு திருத்தொண்டர் புராணம், அறுபத்து மூவர் புராணம் - பெரிய புராணம் வழி நூல் - கம்பராமாயணம் நறுந்தொகை - வெற்றி வேற்கை குட்டி திருக்குறள் - ஏலாதி குட்டி தொல்காப்பியம் - இலக்கண விளக்கம் மணிமேகலைத் துறவு, புரட்சிக் காப்பியம், பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க் காப்பியம் மணிமேகலை மணநூல் --- சீவக சிந்தாமணி பாவைப்பாட்டு -- திருப்பாவை அறவுரைக் கோவை....