இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் # TNPSC # Group 4# VAO Exam materials

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்    அடைமொழி     நூல்கள் இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை இயற்கை வாழ்வு இல்லம் - திருக்குறள் இயற்கை தவம் -  சிந்தாமணி இயற்கை அன்பு - பெரியபுராணம் இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம் இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் -  [இரட்டைக் காப்பியங்கள்] சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இயற்கை இறையுறையுள் - தேவாரம்,திருவாசகம், திருவாய்மொழிகள் கூத்தராற்றுப்படை   - மலைபடுகடாம் தமிழ் கருவூலம் -  புறநானூறு வேளாண் வேதம்  - நாலடியார் திராவிட வேதம் - திருவாய்மொழி வைணவர்களின் - தமிழ் வேதம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் புறம் ,புறப்பாட்டு - புறநானூறு திருத்தொண்டர் புராணம், அறுபத்து மூவர் புராணம் - பெரிய புராணம் வழி நூல் -  கம்பராமாயணம் நறுந்தொகை -  வெற்றி வேற்கை குட்டி திருக்குறள் -  ஏலாதி குட்டி தொல்காப்பியம் - இலக்கண விளக்கம் மணிமேகலைத் துறவு,   புரட்சிக் காப்பியம், பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க் காப்பியம் மணிமேகலை மணநூல் --- சீவக சிந்தாமணி பாவைப்பாட்டு -- திருப்பாவை அறவுரைக் கோவை....

தொகைச் சொற்கள்

தொகைச்சொற்கள். 1.இரு திணை -உயர்திணை, அஃறிணை. 2. இருவினை- தன்வினை, பிறவினை.  நல்வினை, தீவினை. 3. இரு பொருள் -அகப்பொருள், புறப்பொருள். 4. இரட்டைக் காப்பியம்-- சிலப்பதிகாரம், மணிமேகலை. 5. முத்தமிழ்- இயல், இசை, நாடகம். 6. முக்கனி -மா, பலா, வாழை.  7.முப்பால் -அறம்,பொருள், இன்பம். 8. மூவிடம்-  தன்மை, முன்னிலை, படர்க்கை. 9. மூவேந்தர்- சேரர், சோழர், பாண்டியர். 10. முக்காலம் -  இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். 11. மூவர்ணம்  - இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை. 12. மூவுலகம் - விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம். 13. முக்கடல் -வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்திய பெருங்கடல். 14. முச்சங்கம் - முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம். 15. மும்மலம்- ஆணவம், கன்மம், மாயை. 16. நானிலம்- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். 17. நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. 18. நான்மறை- ரிக், யசூர், சாமம், அதர்வணம். 19. நாற்படை -  குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை காலாட்படை. 20. நாற்பா - வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலிப்பா. 21. நால்வகை ஓசை - செப்பல் ஓசை, அகவல் ஓசை, தூங்கல் ஓசை, துள்ளல் ஓ...

ஐந்திணை

1.குறிஞ்சித் திணை 2.முல்லைத்திணை 3.மருதத்தினை  4.நெய்தல் திணை 5.பாலைத்திணை

TNPSC / TET / POLICE EXAM TAMIL model questions paper # class: 7 first term # 7 ஆம் வகுப்பு முதல் பருவம் தமிழ் # மாதிரி வினாத்தாள்

TNPSC / TET / POLICE / GROUP -4 EXAM  Model exam Tamil  Questions Paper  #  தமிழ் மாதிரி வினாத்தாள்          தமிழ்   வகுப்பு:7 முதல் பருவம்  காலம்: 30 நிமிடங்கள் மதிப்பெண்கள்:30 1. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்  அ) வேடந்தாங்கல் ஆ) முண்டந்துறை இ) கோடியக்கரை ஈ) கூந்தன்குளம் 2. வாய்மை எனப்படுவது  அ) அன்பாகப் பேசுதல் ஆ) கோபமாகப் பேசுதல் இ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல் ஈ) பணிவாகப் பேசுதல்  3. போலி எத்தனை வகைப்படும்  அ) 3  ஆ) 4 இ) 5  ஈ) 2  4. கீழ் காண்பவற்றுள் பொருந்தாதது எது?   அ) மேடைப்பேச்சு ஆ) தமிழ் விருந்து இ) ஆற்றங்கரையினிலே ஈ) துறைமுகம்  5. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி யார்?   அ) குன்ஹா  ஆ) பின்ஹே இ) நெரூடா ஈ)  ஜார்ஜ்  6.முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருந்த போது எந்த நோய் பரவியதால் அவரின் படிப்பு பாதிக்கப்பட்டது அ) பிளேக்  ஆ) டெங்கு இ) காலரா ஈ) மலேரியா 7.'க...

TNPSC / TET / POLICE EXAM Model Tamil Question paper # 7 தமிழ் மூன்றாம் பருவம் #தமிழ் மாதிரித் தேர்வு

TNPSC / TET / GROUP- 2,2A,4 மாதிரித் தேர்வு    வகுப்பு:7  பாடம்: தமிழ் மூன்றாம் பருவம்  காலம்: 30 நிமிடங்கள் மதிப்பெண்கள்:30 1. தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் அ) திண்டுக்கல் ஆ) நீலகிரி இ) திருநெல்வேலி ஈ) தூத்துக்குடி 2. "கொம்பு முளைத்த குதிரை போல" இத்தொடரில் வந்துள்ள அணி அ) எடுத்துக்காட்டு உவமையணி ஆ) இல்பொருள் உவமை அணி இ) ஏகதேச உருவக அணி ஈ) வேற்றுமை அணி 3.கலைச்சொல் தருக. Cultivation அ) பயிரிடுதல் ஆ) நெற்பயிர் இ) வேளாண்மை ஈ) நீர்ப்பாசனம் 4. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்? அ) நம்பியாண்டார் நம்பி ஆ) பூதத்தாழ்வார் இ) நாதமுனி ஈ) பொய்கையாழ்வார் 5.'ஜென்' என்னும் சொல் எந்த மொழிச் சொல் அ) சீனா ஆ) ஜப்பான் இ) இலங்கை ஈ) இந்தியா 6. "வீடு முழுக்க வானம்" என்ற கவிதை நூலின் ஆசிரியர் அ) சே.பிருந்தா ஆ) கண்ணதாசன் இ) பாவண்ணன் ஈ) நா.முத்துக்குமார் 7. "சாதிகளாலும் பேதங்களாலும் தள்ளாடும் உலகம்" என்ற வரிகள் இடம்பெற்ற நூல் அ) இயேசு காவியம் ஆ) அறநெறிச்சாரம் இ) மகளுக்குச் சொன்ன கதை ...

பத்துப்பாட்டு- சங்க இலக்கியம்

பத்துப்பாட்டு -10 ஆற்றுப்படை நூல்கள் -5 1.  திருமுருகாற்றுப்படை  2.பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4.பெரும்பாணாற்றுப்படை  5.மலைபடுகடாம்   ( கூத்தராற்றுப்படை )   6. முல்லைப்பாட்டு  7. குறிஞ்சிப்பாட்டு  8 .பட்டினப்பாலை  9.நெடுநல்வாடை 10. மதுரைக் காஞ்சி 

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை -8 நூல்கள் [அகம் சார்ந்த நூல்கள்-5 ] 1.நற்றிணை 2. குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.கலித்தொகை 5 . அகநானூறு. புறம் சார்ந்த நூல்கள் -2 1.பதிற்றுப்பத்து 2. புறநானூறு  அகமும் புறமும் சார்ந்த நூல் -1 1. பரிபாடல்  

கவிஞர்களின் இயற்பெயர் விவரம் # TNPSC / TET/class 6 to 10

TNPSC / TET / GROUP -2,2A,4.         பொதுத்தமிழ்   கவிஞர்கள் இயற்பெயர்... வகுப்பு: 6,7,8.9,10         பெயர்  இயற்பெயர்  1 பாரதிதாசன் சுப்புரத்தினம் 2 பெருஞ்சித்திரனார்   மாணிக்கம் 3 பாரதியார் சுப்பிரமணியன் 4 முடியரசன் துரைராசு 5 தாராபாரதி இராதாகிருஷ்ணன் 6 சுரதா இராசகோபாலன் 7 கண்ணதாசன் முத்தையா 8 வாணிதாசன் அரங்கசாமி என்ற எத்திராசலு  9 சுஜாதா ரங்கராஜன் 10 மீரா மீ. இராசேந்திரன் 11 குணங்குடி மஸ்தான் சாகிபு சுல்தான் அப்துல்காதர் 12 அயோத்திதாசர் காத்தவராயன் 13 புதுமைப்பித்தன் சொ. விருத்தாச்சலம் 14 இறையரசன் சே. சேசுராசா 15 கோமகள் இராஜலட்சுமி 16 கந்தர்வன் நாகலிங்கம் 17 சீத்தலைச் சாத்தனார் சாத்தன் . 18 கல்யாண்ஜி  கல்யாணசுந்தரம் 19 தமிழழகனார்  சண்முக சுந்தரம் 20 எழில்முதல்வன்   மா.இராமலிங்கம் 21 கமலாலயன்  வே.குணசேகரன் 22 நாகூர் ரூமி முகம்மது ரஃபி 23 வீரமாமுனிவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி.